Friday, November 9, 2018

#15

கதைகளை சாராது,கருப்பொருள் இல்லாது,
 பழையவை தொடராது, புதியவை தீராது,
பிம்பங்கள் கிடையாது, வரையறைக்குள் பொருந்தாது,
இது போலும் அல்லாது , அது போலும் நிகழாது
வெற்று பேச்சுகளில், மௌனப் பார்வையில், பரஸ்பர பிரிவில், பிரிவின் குமைவில்,
பிறிதொரு நினைவில் இப்படித்தான் காதல் என்று
நமக்கானதோர் வழியில் நீயும் நானும் கோடு
போட்டு கொள்ளலாம், கேட்பார் எவருமில்லை 

No comments:

Post a Comment