பகலில் தொடங்கி அன்றிரவை கடப்பதில்லை, இரவானால் யாமம் தாண்டுவதில்லை.
கோபமும், புரிதலும் ஒன்றையொன்று தலைதட்டி நிமிர்ந்தபடி ஒரு நாளைக்கூட முழுதாய் முடிக்க முடியாத நம் ஊடலுக்கு ஓர் காரணப்பெயர் தேடுகிறேன்
கோபமும், புரிதலும் ஒன்றையொன்று தலைதட்டி நிமிர்ந்தபடி ஒரு நாளைக்கூட முழுதாய் முடிக்க முடியாத நம் ஊடலுக்கு ஓர் காரணப்பெயர் தேடுகிறேன்
No comments:
Post a Comment